Thursday, 31 January 2013

mennalvarik...

Tuesday, 22 January 2013

திகைக்க வைத்த புத்தக கண்காட்சி.... நான் சென்னை வந்து பல ஆண்டுகள் ஆனாலும் இதுவரை புத்தக கண்காட்சியை பார்த்தது இல்லை. இந்த ஆண்டு எப்படியும் புத்தக கண்காட்சியை பார்க்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். கடந்த சனிக்கிழமை புத்தக கண்காட்சியை காண நானும் என் நண்பனும் சென்றோம். நுழைவாயிலேயே இரண்டு காவலர்கள் இங்கு வண்டிய நிருத்தாதே உள்ளே போயிரு... உள்ளே போயிரு... என்று வேகமாக கத்திக்கொண்டிருந்தார். என்னடா போலீஸ்காரர் இவ்வளவு கிராக்கி பண்ணிக்கிறார்....

Friday, 11 January 2013

அன்னம் கொடுப்பவளின் அருமைகளை எண்ணிமனம்நன்றிப் பெருக்கோடு நிலம்வணங்கும் பொங்கலிது பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்பொங்கலோ பொங்கல் அன்புடன் இசக்க...